10,000 கைதிகளை காணவில்லை – கைவிரித்து அரசு – அதிர்ச்சியில் உறவுகள்

Spread the love

10,000 கைதிகளை காணவில்லை – கைவிரித்து அரசு – அதிர்ச்சியில் உறவுகள்

எத்தியோப்பியாவில் பத்தாயிரம் கைதிகளை காணவில்லை என அந்த

நாட்டு அரசு அறிவித்துள்ளது ,இவ்வாறு வெளியான அதிரடி

செய்தியால் கைதிகளின் உறவுகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

குறித்த சிறை உள்ள பகுதியில் மோதல்கள் இடம் பெற்று வந்த நிலையில்

இவர்கள் தப்பி ஓடியோ அல்லது குண்டு தாக்குதல்கள் மூலம் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *