10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

Spread the love
10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

இலங்கை – அனுராதபுர பகுதியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறை கான்ஸ் டபிள்கள் காவல்துறை விசேட அணியினரால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிலை படுத்த பட்டுள்ளனர் , இலங்கையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மீளவும் இவை சாட்சிகளாகி பதிவாகியுள்ளன

Leave a Reply