ஹிஸ்புல்லா விமான தாக்குதலில் படைகள் பலி
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் படை சிப்பாய் ஒருவர் பலியாகியும் இருவர் காயமடைந்துள்ளனர் .
மேலும் முகாம் பலத்த சேதமடைந்துள்ளது ,ஆயுத தளபாடங்கள் போர் வாகனங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தாக்குதலை முன்னர் மறுத்த படைகள் பின்னர் தமது படைகளுக்கு இழப்பு என்பதை ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு











