ஷில்பா செட்டி இலங்கை வர தடை
ஷில்பா செட்டி இலங்கை வர தடை சில்பா செட்டி இளைஞர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது .
பல கோடி ரூபாய் நிதி மோசடி
அவர் மீது விதிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விதிக்கப்பட்ட விடையத்திற்கு
பதிலை அளித்துவிட்டு அவர் நாட்டை விட்டு செல்லலாம் என பதிலளிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெற உள்ள மிகப்பெரும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஷில்பா செட்டி உயர் நீதிமன்றத்தை நாடி இருந்தது .
அதனை அடுத்து அவர் அங்கு வருவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது .
குற்றம் சாட்டப்பட்ட விடயங்களுக்கு பதில் அளித்துவிட்டு அதனை தீர்த்து விட்டு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நடிகை சில்பா செட்டி பலத்தை ஏமாற்றத்துடன் காணப்படுகின்றன .
இவரை யாருடைய எ
இதனை அடுத்து நடிகை சில்பா செட்டி பலத்தை ஏமாற்றத்துடன் காணப்படுகின்றன .
இவரை யாருடைய எதிர்பார்க்கக் காத்திருந்த அவரது ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.







