இரு விமானத்தில் -வைரஸ் தாயகம் குவானுக்கு சென்று இறங்கிய மருந்துகள்
சீனாவின் முக்கிய சிவப்பு பகுதியாக அறிவிக்க பட்டுள்ள குவான் மாகாணத்தில் இன்றும் இரண்டு இரட்சத சரக்கு
இராணுவ விமானங்களில் குவான் சர்வதேச விமான நிலையத்தில் மருந்துகளுடன் விமானம் சென்று தரை இறங்கியுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து செல்கிறது .
இதனை தடுக்க மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனினும் ஆட்கொல்லி
நோயாளிகளுக்கு பயன் படுத்த படும் மருந்துகள் தற்காலிகமாக வழங்க பட்டு வருகிறது
உயிரிழப்பு 2000 யிரத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் ,நேரடி நோய் பாதிப்பு ஒரு லட்ஷசம் என கணக்கிட பட்டுள்ளது