வேலியுடைத்து பாய்ந்த 2000 அகதிகள் 20 பேர் சுட்டு கொலை

Spread the love

வேலியுடைத்து பாய்ந்த 2000 அகதிகள் 20 பேர் சுட்டு கொலை

மொரோக்க நாட்டு வழியாக ஸ்பெயின் நாட்டுக்குள் ஆப்ரிக்கா அகதிகள் வேலியுடைத்து நுழைந்துள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

எல்லையில் இராணுவம் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொழுதும் அது தாண்டி அவர்கள் அந்த எல்லை வேலியுடைத்து பாய்ந்து சென்றுள்ளனர்.

இவ்விதம் இரண்டாயிரம் அகதிகள் ஒரே தடவையில் அதன் எல்லையை வேலியுடைத்து பாய்ந்துள்ளனர் .

இவர்களை கட்டு படுத்த மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இதுவரை இருபது அகதிகள் பலியாகியுள்ளனர் .

போலும் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

இந்த சம்பவம் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையில் இராயத்தந்திர முறுகளை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் இந்த கைதிகள் வருகை காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *