வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் -மின்சாரம் இன்றி தவிக்கும் 20,000 வீடுகள்photo

Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் -மின்சாரம் இன்றி தவிக்கும் 20,000 வீடுகள் photo

பிரிட்டனை சய்ரா என்ற புயல் பாதிப்பை அடுத்து கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .


பிரிட்டனில் வேல்ஸ் ,மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன ,


இதுவரை இருபதாயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன .

மேலும் இந்த புயல் மணிக்கு 97 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வண்ணம் உள்ளது .பிரான்ஸ் ,லண்டன் கப்பல்

போக்குவரத்து ,விமான போக்குவரத்துக்கள் என்பன பல இரத்து செய்ய பட்டுள்ளன

தொடர்ந்து 176 வெள்ள எச்சரிக்கையும் ,261 வெள்ள அபாய நிலை உளதாகவும் தெரிவிக்க படுகிறது

அதிக மழை வீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,

கார்கள் மேலே மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள ,அதே போல மரங்களும் வீதிகளில் முறிந்து வீழ்ந்துள்ளன ,தொலை தொடர்பு வசதிகளும் பல இடங்களில் பாதிக்க பட்டுள்ளன

மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்

Author: நலன் விரும்பி

Leave a Reply