வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை

Spread the love

வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் பலரை காணவில்லை

தெற்கு ஆப்பிரிக்காவின் Durban and Umlazi பகுதிகளில் இடம்பெற்ற கடும் வெள்ள

பெருக்கில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் ,வீடுகள்,வாகனங்கள் என்பன நீரில் அடித்து

செல்ல பட்டுள்ளன
தொடர்ந்து மீட்பு பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *