வெளி நாட்டு சிகரட் கடத்திய ஆண் பெண் கைது

Spread the love

வெளி நாட்டு சிகரட் கடத்திய ஆண் பெண் கைது

இலங்கை கட்டுநாயக்க விமான தளத்தில் டுபாயில் இருந்து சுமார் 323 சிகரட் பெட்டிகளை கடத்தி வந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதன் மொத்த இலங்கை ரூபா பெருமாதி சுமார் 3.8 மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது

கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *