வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம்
வெளிநாட்டு வேலை செய்பவர்க்கு ஓய்வூதியம்
வெளி நாடுகளில் வேலை புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .
வெளிநாடுகளில் வேலை புரியும் 18 முதல் 59 வயதானவர்களுக்கு, இந்த ஓய்வூதியம் வாழுங்க படவுள்ளது .
இவ்வாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கூற்று வெளிநாடுகளில் வேலை புரியும் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை வழங்கியுள்ளது.
வீழ்ந்து கிடக்கும் இலங்கை பொருளாதத்தை நிமிரத்திட ,வெளிநாட்டு இலங்கையளர்களுக்கு விடுக்க படும் ,அழைப்பாக
இதனை பார்க்க முடிகிறது என நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்







