வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது

Spread the love

வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது

இலங்கையில் இருந்து காடல் வழியாக வெளிநாடு செல்ல தயராகி கொண்டிருந்த 10 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

ஆபத்தான கடல் வழியாக , வெளிநாட்டுக்கு இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு , தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து ,படகு மூலம் ,வெளிநாடு ,செல்ல தயாராகி கொண்டிருந்த வேளை இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் ,கடற்படை விசாரணைகளின் பின்னர் .,காவல்துறையிடம் பார்ப்படுத்த பட்டுள்ளனர்.

    Leave a Reply