வெடித்த குண்டு ஒருவர் மரணம் -மூவர் காயம்
இலங்கை அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பவ இடத்தில ஒருவர்
பலியானார் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
வெடிப்பு இடம்பெற்ற பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது






