வீதி விபத்தில்சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி எட்டு பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துகளில் சிக்கி நல்லவர் பலியாகி வருகின்றனர் என்ற
அதிர்ச்சிகர புள்ளி விபரம் உள்ளமை குறிப்பிட தக்கது