வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது

Spread the love

வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது

இலங்கை பத்தரமுல்லையில் வீடொன்றுக்குள் புகுந்து சுமார் 30.6 மில்லியன் ரூபாய்களை

கொள்ளையடித்து சென்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *