வாளிக்குள் வீழ்ந்து சிசு மரணம் யாழில் நடந்த சோகம்

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Spread the love

வாளிக்குள் வீழ்ந்து சிசு மரணம் யாழில் நடந்த சோகம்

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் குளியலறை வாளிக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது சிசு ஒன்று மரணமாகியுள்ளது .

பெற்றவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பொழுது சிசுவை காணாது தேடியுள்ளனர் .அப்பொழுது தண்ணி வாளிக்குள் சிசு வீழ்ந்து கிடந்துள்ளது .

சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிசு ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது ,

மேற்படி சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .