வாக்கு சாவடிக்கு வரும் முஸ்லீம் பெண்கள் -முக்காடு அகற்ற வேண்டும் என எச்சரிக்கை

Spread the love

வாக்கு சாவடிக்கு வரும் முஸ்லீம் பெண்கள் -முக்காடு விலக்க வேண்டும் என எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலில் வாக்களிக்க செல்லும் முஸ்லீம் பெண்கள் தாம் அணிந்து செல்லும் முக்காடை அகற்றி விட்டே வாக்களிக்க செல்ல வேண்டும் எனவும் ,அவ்வாறு தவறும் பட்ஷத்தில் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்க படமாட்டனர் என எச்சரிக்காகி விடுக்க பட்டுள்ளது ,இது ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என நம்ப படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *