வவுனியா வீடுகளில் கோழிகளை திருடும் கொள்ளையர்கள்

Spread the love

வவுனியா வீடுகளில் கோழிகளை திருடும் கொள்ளையர்கள்

வவுனியா ஒசியர் சின்னக்குளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த கோழிகளை திருடி சென்றுள்ளனர்

அதிகாலை நித்திரையால் எழும்பி கோழிகளை திறந்து விட, கோழிக்கூட்டுக்கு சென்ற பொழுது கோழிகள் காணமல் போயிருந்தன

நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்ட பொழுதும் மக்கள் பீதியில் வெளியில் செல்லவில்லை ,.இவ்வேளையே இந்த களவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து குறித்த வீடுகளில் உள்ள மக்கள் மிளகாய் தூள் மற்றும் அசீட் என்பனவற்றுடன் தயார் நிலையில்

உள்ளனர் ,வீடுகளுக்கு திருடர்கள் புகுந்திட முனைந்தால் இந்த தாக்குதல் நடத்த படும் என நம்ப படுகிறது

வவுனியா வீடுகளில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *