வவுனியா யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சாரம் கொட்டல்கள் உடந்தை

Spread the love

வவுனியா யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சாரம் கொட்டல்கள் உடந்தை

இலங்கை வவுனியா யாழ்ப்பாண பகுதிகளில் சில மாதங்களாக விபச்சாரம்
அதிகரித்து செல்கிறது

வவுனியா யாழ்ப்பாணத்தில் உள்ள சில கொட்டல்கள் இந்த விபச்சாரத்தின் பின் புலத்தில் உள்ளதாகவும் ,அவர்களே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் என்கிறது சில தரப்பு .

தற்கால இலங்கையின் பொருளாதாரத்தை மைய படுத்தி ,இந்த விபச்சாரம் மேலும் அதிகரித்து காணப்படுகிறதாம் .

வேலைவாய்ப்பை இழந்த மக்கள் ,தமது வாழ்வாதாரத்தையும் ,பட்ட கடன்களை வேறு வழியின்றி ,இதன் ஊடாக நிவர்த்தி செய்து வருவதாக .தெரிவிக்க படுகிறது .

ஒழுக்கத்துடன் வாழ்ந்த தமிழர் இனம் , இன்று ,உடல் விற்று பிழைக்கும் நிலைக்கு வித்திட்டுள்ள கால கொடுமைக்கு காரணமானவர்கள் யார் ..?

    Leave a Reply