வவுனியா -பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது .
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பொழுது பிச்சை எடுத்து தனது வாழ்வை ஒட்டி வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவிலை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது