வயாகரா படகை நடுக்கடலில் மடக்கிய சிங்கள கடல் படை

Spread the love

வயாகரா படகை நடுக்கடலில் மடக்கிய சிங்கள கடல் படை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வயாகரா மாத்திரைகளை

படகில் கடத்தி வந்த பைபர் படகு ஒன்றை சிங்கள கடல் படையினர் மடக்கி பிடித்தனர்

இதன் பொழுது அந்த படகில் இருந்த சுமாரா ஆறு லட்சம் ரூபா பெறுமதியான

மாத்திரைகள் கண்டு பிடிக்க பட்டதாக சிங்கள கடற்ப்படையுடன் இணைந்து போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்த கடத்தலில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த சிலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply