லண்டன் விமான நிலையத்தில் நடந்த பயங்கரம் — பல விமானங்கள் இரத்து
லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தால் அங்கு பல டசின் விமான பயணங்கள் திடீர்
இரத்து செய்ய பட்டன ,இதனால் பயணிகள் பெரும் அவதியுற்றன.
குறித்த விமான நிலையத்தில் உள்ள electronic boards stop working,விமான வழிகாட்டி அறிவிப்பு பலகை செயல் இழந்ததல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதனால் அங்கு கரும் பலகை ஒன்றில் கையால் எழுத பட்டு விமான பயணங்கள் மக்களுக்கு காண்பிக்க பட்டன .
இந்த இலத்திரனியல் அறிவுப்பு பலகை செயல் இழப்பு சைபர் தாக்குதல் நிகழ்வா என்பதை குறித்த விமானம்
நிலையம் இதுவரை வெளியிட வில்லை என்பது குறிப்பிட தக்கது