லண்டன் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை – இவர்கள் சிங்கள கூலிகள்

Spread the love

லண்டன் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை – இவர்கள் சிங்கள கூலிகள்

தமிழர் இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள பவுத்த பேரினவாத அரசு ,தமது போர் குற்ற ,தமிழர் இனஅழிப்பை மறைப்பதற்கு ,

சர்வதேச நீதிமன்றில் இருந்து தப்புவதற்கு ,பிரிட்டனை மையமாக வைத்து தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரிக்கையை

பொய்யென கூறி ,தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சில விலைபோன சட்டத்தரணிகள் ,

மற்றும் முன்னாள் போராளிகளை வைத்து காய்களை நகர்த்தி வருகிறது
இவ்விதம் விலைபோன

சில சட்டத்தரணிகள் என கருத படுபவர்கள் அல்லது சந்தேகிக்க படுபவர்கள் மீது அவர்கள் துறை சார் மேல் அவை பகுதியில்,முறையீடுகளை மேற்கொள்ள தமிழர் தேசம் தயாராகி வருகிறது

மக்களே இவர்களிடம் எச்சரிக்கை .உடனே இந்த செய்திகளை பரப்புங்கள்,நெருப்பு இல்லாது தீபங்கள் ,ஜெனனமாக புகையாது என்பது வெளிப்படை

    Leave a Reply