லண்டனில் மாட்டுக்கார மணியக்கா மீண்டும் மோசடி

Spread the love

லண்டனில் மாட்டுக்கார மணியக்கா மீண்டும் மோசடி

லண்டனில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடி வெல்ல போவதாக நாடு கடத்த படும் சங்கம் ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது

இதில் எம்பிகளாக உள்ளவர்களும் ,அமைச்சர்களாக உள்ளவர்களில் முக்காவாசி பேர் மக்கள் வாக்கு இன்றி தெரிவு செய்ய பட்ட சாதனையாளர்கள்

இவர்கள் தமது சங்கத்தில் இணைகின்றபவர்களுக்கு தேசிய அடையாள அட்டை ஒன்று வழங்க படுகிறது ,இதனை பெறுவதற்கு முன்னூறு பவுண்டுகள் வரை பெறுகின்றனர் .

அது தவிர ஒரு கடிதம் வழங்குவதற்கு நூறு முதல் இருநூறு பவுண்டுகள் அறவிட படுகின்றன

மேலும் இவ்வாறு பெறுபவர்கள் ஆறு வரஙக்ளுக்கு இவர்களுடன் இனைந்து பணி செய்திட வேண்டும் என்ன பணி தெரியுமா ..?

துண்டு பிரசுரம் ஓட்டுதல் ,இவர்கள் அலுவலகங்கள் கூட்டி ,கழுவுதல் ,மேலும் இவர்கள் விற்பனை புரியும் டீ சேர்ட் ,புத்தகங்கள்,இறுவெட்டுக்கள் என்பனவற்றை விற்று கொடுக்க வேண்டும்

அத்துடன் இவர்கள் சந்தா பணமும் வழங்க வேண்டும் ,இதனை செய்பவர்கள் வேறு யாருமில்ல அந்த விசா இன்றி அலைகின்ற வாலிபர்கள் தான் ..

இதில் உலக புகழ் பெற்ற மாட்டு கார மணியாக்கா அமைச்சர் ,அவருடைய கணவர் கரும்புலி அமைச்சர் .ஒருவிடத்த்தில் சொல் தென்றால் குடும்ப ஆட்சி


வன்னியில் போரால் பாதிக்க பட்டவர்களுக்கு மாடு வாங்கி கொடுப்பதாக கூறி அமைச்சரவையில் கணக்கு காண்பித்து விட்டு மாடு வாங்கி கொடுக்காது ,பின்னர் ,அந்த பணத்தை சுருட்டி ஏப்பம் விட்டவர்கள்

இவ்வாறான சூத்து மாத்து பேர்வாழிகளை தன்னகத்தே வைத்து ,சங்கம் நடத்தி வரும் உருத்திரமானவர் அதன் அதிபதியாக உள்ளார் .

பெரும்பாலும் இவர்கள் சங்க கடை திறப்பு ,மக்கள் இன்றி கதிரைகளுடன் பேசும் நிலையே உள்ளது ,


பாதிக்க பட்டவர்கள் பல சான்றுகளை வைத்துள்ளனர் ,விரைவில் பழைய படி நாம் அணைத்து விடயங்களையும் கிளறி எடுத்து மக்கள் முன்பாக வைத்திட விழைகிறோம்

அரசியல் என்பது பாதிக்க ப்பட்ட மக்கள் வாழ்வியல் விடயங்களுக்கு தீர்வு காணப்படும் ஒன்றாக இருக்கப் பட வேண்டுமே தவிர ,அந்த மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஏப்பம் விடுவதல்ல

காத்திருங்கள் விரைவில் மேலும் பல விடயங்கள் உங்களை வாசல் வந்து தட்டும் . எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு

லண்டனில் மாட்டுக்கார
லண்டனில் மாட்டுக்கார

      Leave a Reply