லண்டனில் பற்றி எரிந்த பண்டி பண்ணை

Spread the love

லண்டனில் பற்றி எரிந்த பண்டி பண்ணை

பிரிட்டன் Wallingford in Oxfordshire பகுதியில் பெரும் பண்டி பண்ணை ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் சிக்கி பல பண்டிகள் இறந்துள்ளன


இவ்வாறு இறந்த பண்டிகள் பேகனுக்கு பயன் படுத்தலாம் என ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளாராம்

பண்டிகள் இறைச்சிக்கு வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *