லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்

Spread the love

லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்

லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த சிசுவுக்கு முப்பத்தி ஓராம் நாள் விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது

இதன் பொழுது அங்கு முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கெடுத்தனர் ,

இங்கு மக்கள் திடீரென கூடியதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அயல் வீட்டார், காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

விரைந்து வந்த காவல்துறை அணியினர் அங்கு பங்கு கொண்ட மக்களை சுற்றிவளைத்தனர்

கொரனோ நோயின் பொழுது அத்துமீறி சட்டவிரோதமாக அரசின் அறிவுறு த்தலை மதியாது பாட்டி வைத்தமையாலும்

,அவ்வேளை அங்கு சமுக இடைவெளியை பின்பற்ற மறுத்து பெரும் திரளாக மக்கள் கூடியதாலும் கடுப்பான போலீசார்

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு வருக்கும் தலா ஆயிரம் பவுண்டுகள் தண்ட பணம் அறவிட்டுள்ளனர் ,இலங்கை ரூபாயில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்களாகும்

மேற்படி பணத்தினை எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்குள் இவர்கள் செலுத்த வேண்டும்

தவறின் அது இரட்டிப்பாகும் ,அவற்றையும் ,செலுத்த தவறினால் அவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தும் விதியுள்ளது

நாடு கடந்து அகதிகளாக வந்த தமிழர்கள் இந்த இழி நிலை செயல் கண்டு ஒட்டு மொத்த தமிழினமும் வெட்கி தலை குனிகிறது

எவ் வேளை யார் இறப்பார்கள் என்ற பீதி நிலை தொடரும் வேளை ,முட்டாள்கள் போல இந்த செயலை அந்த குடும்பத்தினர் புரிந்துள்ளனர்

பிரிட்டனில் நாள்தோறும் 400 க்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் இதுவரை 38,489 பேர் பலியாகியுள்ளனர்

ஒருவர் எடுத்த முடிவினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர்இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட இதனை சிந்திக்கவில்லையா ..?


லண்டன் காவல்துறையின் இந்த அளப்பரிய சேவைக்கு தமிழர் மானுட சமூகம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது

இது போன்ற செயல் இத்தாலியிலும் இடம்பெற்றமை குறிப்பிட தக்கது ,

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என்ற கொட்டு வாசம் அனைத்து பகுதியிலும் வெளியிட பட்டு வரும் நிலையிலும் அதையும் மீறி இப்படி ஒரு நிகழ்வா …?

நட்டத்தில் ஓடும் அரசுக்கு பல்லாயிரம் பவுண்டுகளை வருமானமாக வழங்கிய மாண்பு மிகு தமிழர்கள்

எங்கே செல்கிறது எம் தமிழர் சமூகம் ..?பிரிட்டனில் இதுவரை 140 தமிழர்கள் இந்த நோயினால் பலியானதாக தகவல் ஒன்று வலம் வருகின்றமை குறிப்பிட தக்கது

லண்டனில் தமிழர் வீட்டில்
லண்டனில் தமிழர் வீட்டில்

      Leave a Reply