லண்டனில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்

Spread the love

லண்டனில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்

லண்டன் கென்ட் பகுதியில் குரங்கு அம்மை நோய் மீள வேகமாக ஆத்திகரித்து வருவதாகசுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

உடலில் தொப்பளாங்கள் ஏற்படுத்தி பார்ப்பவர்களை மிரள வைக்கும் இவ்விதமான கொடிய நோயாக விளங்கும் குரங்கு அம்மை நோயாகும் .

இந்த குரங்கு அம்மை நோயானது வேகமாக பரவி வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று கொரனோ நோயானதும் அதிகரித்து வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply