ரிச்சர்ட் பதியூதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணை

Spread the love

ரிச்சர்ட் பதியயூதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணை

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு

பட்டார் என்ற குற்றஞ் சாட்டில் முஸ்லீம் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட்

பதியுதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணைகள் இடம் பெற்றுள்ளன

குற்ற புலானய்வு துறையினர் இவரை அழைத்து இந்த விசாரணைகளை

முன்னெடுத்தனர் ,இவரது சகோதரர் கைது செய்ய பட நிலையில்

இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *