ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு

Spread the love

ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு

ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்கிரேனின் கார்கிவ் பகுதியை .உக்கிரேன் இராணுவம் மீள கைப்பற்றிய .நிலையில் இந்த அறிவிப்பை உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் ..

உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில், ரஷ்ய இராணுவத்தினர் ,ஆரம்பித்த பொழுது ,இலங்கையர்கள் சிறை பிடிக்க பட்டனர் .

அவ்வாறானவர்களே தற்பொழுது விடுவிக்க பட்டுள்ளனர் .

ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்க பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு

இலங்கையில் இருந்து, ரஸ்யாவுக்கு மருத்துவ கல்வியை கற்க சென்றவர்களே, இந்த இலங்கை மாணவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

பிரிட்டன் அமெரிக்கா ஆயுத உதவியுடன் ,இழந்த பகுதிகளைஉக்கிரேன் இராணுவம் மேடிட்ட வண்னம் உள்ளது .

தொடர்ந்து உக்கிரேனில் ரஸ்யா உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *