ரஷியா துருக்கிக்கு கடும் எச்சரிக்கை

Spread the love

ரஷியா துருக்கிக்கு கடும் எச்சரிக்கை

துருக்கிய இராணுவம் தமது நாட்டின் எல்லையை கடந்து சிரியாவுக்குள் படை எடுத்துள்ளதுடன் தொடர்ந்தும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

சிரியாவில் இட்லி பகுதியை ஆக்கிரமிக்கும் நகர்வில் அவை தீவிரம் காட்டி வருகிறது .

இவ்வாறான களமுனை நகர்வை அடுத்து ரசியாவின் ஆதரவுடன் சிரியா படைகள் திடீர் இராணுவ முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர் .

இதன் பயனாக தாம் இழந்த கணிசமான பகுதிகளை சிரியா படைகள் மீட்டன .


சிரியா படைகளுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி ஆதரவு தந்து வருகிறது

இவ்வாறான களமுனையில் தற்பொழுது அமெரிக்கா பின்புலமாக தனது பலத்தை வழங்கி வருவதனால்

தற்பொழுது ரசியாவின் வெளியுறவனு அமைச்சர் துருக்கி சென்று தமது அரசின் நிலைப்பாடுகளை விளக்கினார் .

சிரியா பகுதியில் துருக்கி ஆத்திரமூட்டும் செயலை புரிந்து வருவதாகவும் ,தேவையற்ற பதட்டத்தை இவர்கள்

அதிகரித்து வருவதே இந்த போர் பதட்டத்துக்கு காரணம் எனவும் அதனை தவிர்க்கும் படி ரசியா கடும் தொனியில் எச்சரித்துள்ளது

ரசியாவின் இந்த மிரட்டலுக்கு துருக்கி அடங்குமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

ரஷியா துருக்கிக்கு கடும்

Leave a Reply