ரஷியா எல்லை அருகே அமெரிக்கா விமானங்கள் குவிப்பு – ஏன் இந்த பதட்டம் ..?

Spread the love

ரஷியா எல்லை அருகே அமெரிக்கா விமானங்கள் குவிப்பு – ஏன் இந்த பதட்டம் ..?

ரசியா நாட்டின் எல்லையில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர்

தொலைவில் அமெரிக்காவின் மூன்று மிக முக்கிய விமானங்கள் பறக்க விட பட்டுள்ளன

திடீரென அமெரிக்கா இராணுவத்தின் விமானங்கள் குவிக்க பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

ரசியா ,சீனா,வடகொரியா,ஈரான் இணைந்து அமெரிக்கா மீது பெரும் தாக்குதல் ஒன்றை தொடுக்கலாம் என அமெரிக்கா எதிர் பார்க்கிறது ,

சிரியாவில் அமெரிக்காவினை ஆழம் பார்த்த அமெரிக்காவின் போரியல்

யுத்திகள்,மற்றும் அரசியல் நகர்வுகள் என்பனவும் ,அங்கு அறிமுக படுத்த

பட்ட புதிய போராயுத பயன்பாடுகள் விளைவே இந்த பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது

அது தவிர அமெரிக்காவை விட பத்து மடங்கு அதிக பாதுகாப்பு நிதியை ஒதுக்கி ரசியா இரகசியமாக தனது நகர்வுகளை முடக்கிவிட்டுள்ளது

புதிய ஆயுத தயாரிப்பு ,மற்றும் அமெரிக்காவின் ஏவுகணைகளை செயல்

இலக்க வைக்கும் அமெரிக்காவின் விமானங்களின் நடமாட்டங்கள் ,அதில் பொருத்த

பட்டுள்ள கருவிகள் என்பனவற்றை கண்டறியும் நோக்குடனே இந்த விமானங்கள் அந்த பகுதிகளில் சுற்றி பறக்கின்றன

அப்படி என்றால் கொரனோ முடிவில் உலக சண்டியர் ஏதோ ஒரு நாடு

மீது போரை தொடுக்க போகின்றார் என்பதற்காக சிக்னலாக இதனை பார்க்கலாம்

  • வன்னி மைந்தன் –

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *