உக்கிரேன் எல்லையில் பதட்டம் குவிக்க படும் ரஷியா இராணுவம்
உக்கிரேன் எல்லையில் ரயில்களில் இருந்து ரசியா இராணுவத்தின் ஆயுத வண்டிகள் இறக்க பட்டு
குவிக்க பட்டு வருவதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
ரசியா உக்கிரேன் மீது திடீர் போர் நடவடிக்கை மேற்கொண்டு அந்த நாட்டை கைப்பற்றலாம் என்ற பீதி நிலவி வருகிறது
இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன