யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்
யாழ்பாணம் இளவாலை கடல் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ,குறித்த ஆணின் சடலத்தை கண்ணுற்று காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,சடலம் மீட்க பட்டுள்ளது .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,இதுவரை அடையாளம் காணப்படவில்லை .
இலங்கையில் நாள் தோறும் இவ்விதம் ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகினறமை, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த தொடர் மர்ம கொலைகளின் பின்னல் உள்ளவர்கள் ,யார் என்பது இதுவரை வெளிப்படவில்லை .
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு










