குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு

Spread the love

குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் எட்டுமாத சிசுவை பிரம்பால் அடித்து கொடுமை படுத்தியமை ,கொலை செய்திட முனைந்தமை

உள்ளிட்ட தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது

மேற்படி சட்ட பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க பட்டால் குறித்த பெண் இருபது வருடங்கள் சிறையில் வாழ நேரிடும் என

காவல்துறை அதிகாரி தெரிவித்துளளார் ,இதனையே உலக மக்கள் அனைவரும் எதிர் பார்க்கின்றனர் .

யாழ்ப்பாண நீதிமன்றம் இந்த சிறந்த தீர்ப்பை குறித்த பெண்ணுக்கு வழங்கி சமூகத்தில் நிலைபெறும் இவ்வாறான கொடுமையான

சிந்தனை வாதிகளை தடுத்து குற்றங்களை குறைக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Home » Welcome to ethiri .com » குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு

Leave a Reply