யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

Spread the love

யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

யாழில் வீடொன்றில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் உள்ளதாக தெரிவித்து அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது .

யாழில் டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் ,விடுதலை புலிகளின் தங்கம் புதைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .

அதனை அடுத்து அந்த வீட்டுக்குள் கனரக வாகனகள் சகிதம் தோண்டும் பணிகள் ஆரம்பிக்க பட்டன .

நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வு பணிகள், மதியம் இரண்டு மணியளவில் நிறுத்த பட்டது .

யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

குறித்த வீட்டில் தங்கம் உள்ளது, என தெரிவித்து நடத்த பட்ட ,தோண்டும் பணிகள் இடை நிறுத்த பட்டுள்ளது .

விடுதலை புலிகள் அழிந்த பின்னரும் ,தங்க புதையல்கள் உள்ளது என தெரிவித்து ,அகழ்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

புலிகள் அழிந்தாலும் அவர்கள் பெயரை உச்சரிக்க வேண்டிய நிலையில் .இலங்கை அரசியல் உள்ளமை இங்கே கவனிக்கலாம் .

    Leave a Reply