யாழில் வீடுகளை உடைத்து நகைகள் திருடியவர் கைது

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு
Spread the love

யாழில் வீடுகளை உடைத்து நகைகள் திருடியவர் கைது

யாழ்ப்பாணத்தில் பல வீடுகளை உடைத்து நகைகளை திருடி வந்த வாலிபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவ்வாறு திருடப்பட்ட நகைகளை , நகை கடையில் அடமானம் வைத்து பணம் பெற்று, போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டறிய பட்டுள்ளது .

16 லட்சம் ரூபாய்கள் இவ்வாறு கொள்ளையடித்துள்ளார் .ஒருவாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டாவது திருடன் இவர் என்பது குறிப்பிட தக்கது .