யாழில் மூன்று இடங்களில் ,வாள்வெட்டு – பீதியில் உறைந்துள்ள மக்கள்

Spread the love

யாழில் மூன்று இடங்களில் ,வாள்வெட்டு – பீதியில் உறைந்துள்ள மக்கள்

கடந்த தினம் யாழ்ப்பாணத்தின் மூன்று ப்குதிகளில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


யாழ்ப்பாணம் ,கொக்குவில் ,கிழக்கு ,வண்ணார்பண்ணை ,பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .

கோட்டாபாயாவினால இயக்க படும் ஆவா குழுவினரே இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி வருவதாக கண்டறிய பட்ட

நிலையில் அதே குழுவினர் மீளவும் இவ்வாறான செயலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

யாழில் மூன்று இடங்களில்

Leave a Reply