யாழில் போலீசார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டு குழுக்களை தேடி வேட்டை

Spread the love
யாழில் போலீசார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டு குழுக்களை தேடி வேட்டை

இலங்கையில் அளவும் ஏழாவடகு நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் கோத்தபாயவின் நேரடி

உத்தரவின் பேரில் ,யாழில் வாள்வெட்டுக்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்யும் நோக்கில் திடீர் சுற்றிவளைப்பு இடம்பெறுகிறது

,வடபகுதியை ஆட்டி படைத்து வந்த ஆவா குழுவினர் கோட்டாவின் நேரடி கட்டு பாட்டின் கீழ் இயங்கி வந்தன

,தானே உருவாக்கிய குழுக்களை தானே கைது செய்து சிறையில் அடைக்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டுளளார்

,இவை தேர்தலை மையப்படுத்தி நடத்தப்படும் நாடகம் என நம்ப படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *