யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்

Spread the love

யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்

யாழ்ப்பாணத்தில் போலீசார் ஒருவருக்கும் வாலிபன் ஒருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது

இதன் பொழுது காவல்துரை சிப்பாயின் கை விரலைகடித்து குத்தறியுள்ளான்

பலத்த காய் காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *