யாழில் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் முற்றுகை

Spread the love

யாழில் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் முற்றுகை

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் வீடொன்றை துப்பரவு செய்து

கொண்டிருந்த பொழுது அங்கு பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டு பிடிக்க பட்டன

மேற்படி விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்க பட்டதை டுத்து விசேட அதிரடிப் படையினர் அங்கு குவிக்க பட்டு ஆயுதங்கள் மீட்க பட்டன

குறித்த பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் அமைக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *