யானை கட்சி இரண்டாக உடைகிறது
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்று வந்த தலைமை பதவி போட்டி சண்டையை அடுத்து தற்போது
சஜித் தலைமையில் புதிய அணியினர் கூட்டாக இணைந்து கூட்டணி ஆட்சி ஒன்றை நிலை நிறுத்தும் வகையில் புதிய சின்னத்தில் போட்டியிட உள்ளனர் .
இதனால் இலங்கையில் சுதந்திர கட்சி பலம் இழந்து ,செயல் இழந்து காணாமல் போனது போல யானை கட்சியும் இப்பொழுது
ரணில் மேற்கொண்ட அடாவடி பதவி மோகத்தால் இப்பொழுது இரண்டாக உடைந்து செயல் இழந்து போகும் நிலைக்கு மாற்றம் பெருகிறது
சஜித்துடன் வெளியேறும் முக்கிய புள்ளிகள் புதிய கூட்டணியில் போட்டியிட உள்ளதால் அது யானை கட்சி
சுதந்திர கட்சி போல காணாமல் போகும் நிலை உருவாக்கம் பெரும் என்றே அடித்து கூறலாம் .
மங்கள சமரவீர,பொன்சேகா போன்றவர்கள் சஜித் பக்கம் உள்ளனர் .
மகிந்தா ஆட்சியில் பலம் பொருந்திய காட்சிகள் அனைத்தும் உடைக்க பட்டு ,அந்த கட்சிகள் செயல் இழந்து
போகும் நிலைக்கு வித்திட்ட வரலாறுகள் அகல கால் பரப்பி நிற்பதை இந்த விடயங்கள் இடித்து கூறுகின்றன
கோட்டா வந்தார் யானை கட்சி இரண்டாக உடைகிறது,அடுத்து யார் ..?