மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்ய நடவடிகை

Spread the love

மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்ய தீவிர நடவடிகை இலங்கையில் ஆளும் இனவாத பவுத்த வெறிபிடித்த கோட்டபாய அரசு ஈடுபட்டுள்ளது ,அரசியல் பாழிவாங்கும் நகர்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது ,

கடந்த ஆட்சி கவிழ்ப்பு ,மற்றும் அதற்கு துணை போன மூன்று முக்கியஸ்தர்களை கைது செய்யும் தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

அந்த வகையில் தற்பொழுது மூன்று முக்கியத்ர்களான மங்கள சமரவீர .பொன் சேகா ,ராஜித ,உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்யும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளனவாம் .

மூன்று முக்கியதர்கள் கைது செய்யப்பட்டதால் சர்வதேசத்தின் எதிரொலிகள் வேறாக இருக்கும் எனவும் ஒரு அணி தெரிவிக்கிறது ,ஆனால் அவற்றை எல்லாம் கோட்டா அரசு கண்டு கொள்வதாக இல்லை .

இவரது வெற்றியை மூன்று வல்லாதிக்க நாடுகள் தடுத்த பொழுதும் இவர்கள் சிங்கள மக்கள் வாக்கின் ஊடாக வெற்றியை பெற்றுள்ளார் ,இதற்கு கூட்டமைப்பும் ஆதரவு உள்ளக ரீதியாக உண்டு .

என அந்த புற வடடரங்கள் அடித்து கூறுகின்றன ,கோட்ட பாயாவுடன் பேச்சில் சுமந்திரன் ஈடுபட்ட பொழுது இவை தெரிவிக்க பட்டதாம்

Leave a Reply