மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்

Spread the love

மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்

இலங்கை இராகலை நகரில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 35

வயதுடைய ஒரு பிள்ளையின் தயார் ஒருவர் அந்த உணவகத்தில் வேலையை

ஆரம்பித்து சில மணி நேரத்தில் அந்த உணவகத்தின் யன்னல் வழியாக குதித்துள்ளார்

இவரது இந்த தற்கொலைக்கு முயற்சிக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply