முன்னால் ஜனாதிபதியின் கம்பலை பழத்தோட்டம் எங்கே

Spread the love

முன்னால்ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒர்வில் நவதேவிட்ட

மகாவலி கங்கை ஆற்றங்கரையில் “புனருதய” தேசிய சுற்றாடல் பேணல் நிகழ்ச்சித்திட்டத்தின் கிழ் “வனரோபா” தேசிய

மரநடுகையை முன்னிட்டு மாதிரி “வளர்சோலை” ஒன்று 2015 ஆம் ஆண்டு  முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வனரோபா வளர்சோலை செயற்திட்ட்த்தின் கீழ் பயன் தரும் மரங்கள் உட்பட குறுகிய காலத்தில் பயன் தரும் மர

பழச்செய்கையையும் முன்னெடுப்பதற்கும் இதன் மூலம் நாட்டுக்கு மருந்துகள் அற்ற பழங்களை வினியோகிப்பதற்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டன.

தற்போது இந்த வேலைத்திட்டம் கைவிடப்டடுள்ளது. இதற்கான கட்டடம் பற்றைகளால் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில்

காணப்படுகின்றன. செயற்திட்டத்திற்கு என சுத்தப்படுத்தபட்ட பாரிய இடங்கள் தற்போது மீண்டும் காடாகி பயனற்று காணப்படுகின்றது.

குறித்த காலத்தில் நாட்டில் காணப்பட்ட அரசியல் ஸ்தீர தன்மை காரணமாக இந்த செயற்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிய

வந்தாலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வது கட்டாயமானதாகும்.

பயனற்று இருக்கும் இந்த இடத்தை பயனுள்ளதாக வேண்டியதும் கட்டாயமானதாகு

Author: நலன் விரும்பி

Leave a Reply