மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு

Spread the love

மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு

அண்மையில், ரயிலில மோதுண்டு உயிரிழந்த மீன் சந்தையில் பணிபுரியும் நபருக்கு கொரோனா தொற்று

உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மன்னார் நககரில் அமைந்துள்ள மீன் சந்தை தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி

அலுவலகம் இணைந்து இன்று (9) பல்வேறு பகுதிகளில் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன், கொரோனா பரவல் உள்ள

இடங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்

Home » மீன் சந்தைக்குள் கொரனோ – அடித்து பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *