மாணவி மண்டை உடைத்த டீச்சர் – சிறையில் அடைத்த பொலிஸ்

மாணவி மண்டை உடைத்த டீச்சர் - சிறையில் அடைத்த பொலிஸ்
Spread the love

மாணவி மண்டை உடைத்த டீச்சர் – சிறையில் அடைத்த பொலிஸ்

இலங்கை Hungama காவல்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்து 10 வயது மாணவியை டீச்சர் கோரமாக தாக்கியுள்ளார் .

டீச்சரின் கோர தாக்குதலில் முதுகு மற்றும் தலையில், பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவி, தங்காலை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

மாணவியின் தயார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, காவல்துறையினரால் டீச்சர் கைது செய்யப் பட்டார் .

மாணவி மண்டை உடைத்த டீச்சர் – சிறையில் அடைத்த பொலிஸ்

கைதனை 49 வயது டீச்சர், எதிர்வரும் 14 தம் திகதி வரை சிறையில் அடைக்க பட்டுளளார் .

இலங்கையில் மாணவர்களை தகாத வார்த்தைகள் கொன்டு பேசுவதும் ,பாலியல் துன்புறுத்தல் மற்றும் ,இவ்வாறான வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன .

ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில், ஆசிரியர் மார்கள் மாணவர்களை தாக்கிட முடியாது .

அவ்விதம் தாக்கினாலோ அன்றி கடும் சொற்களை பயன்படுத்தினாலோ அவர்கள் சிறையில் அடைக்க படுவார்கள் .

அரசு ஒழுங்கமுள்ளதாக இருக்கும் பொழுதே , பாடசாலைகளும் தரமானதாக அமையும் .

பல பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் கோர நடவடிக்கைகள் வெளியில் வருவதில்லை என்பது, பாதிக்க பட்ட மாணவர்கள் கருத்துக்களாக உள்ளன .

No posts found.