மாணவி கற்பழித்து கொலை கொலையாளி கைது

போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
Spread the love

மாணவி கற்பழித்து கொலை கொலையாளி கைது

இலங்கை ஏலியகொட பகுதியில் பாடசாலையை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்ய பட்டுளளார் .

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நடத்த பட்ட விசாரணையில் ,அதே பகுதியைச சேர்ந்த 39 வயது நபரினால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த கற்பழிப்பு கொலையாளி கண்டு பிடிக்க பட்ட நிலையில், தற்போது விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .

பல வருடங்களாக இடப்பெற்று வந்த விசாரணையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுளள்து .

நடத்த பட்ட DNA சோதனையில் இந்த தடவையில் விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ..

கைதான நபர் மீதான குற்றம் நிரூபிக்க பட்டால், ஆயூள் தணடனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply