கர்ப்பிணி மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல்
கர்ப்பிணி மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல் ,கர்ப்பிணி மருத்துவர் பண்ணை ஸ்டில் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலஸ்தீனம் காசா பகுதி
பாலஸ்தீனம் காசா பகுதியில் மருத்துவராக செயலாற்றி வந்த இளம் மருத்துவ கர்ப்பிணி பெண் ஒருவர், தற்பொழுது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளதாகவும், அவ்வாறான நிலையில் தற்பொழுது மீளவும் அவர் கர்ப்பமான நிலையில் இந்த தாக்குதலில் அவர் பரிதாபகரமாக பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன பகுதிகளில் தொடர் தாக்குதலை நடத்தி, படுகொலை ஆராயக்கத்தை நடத்திவரும் இஸ்ரேலின் , தாக்குதினால் அங்குள்ள மக்கள் சொல்லெண்ணா நான் துயரை சந்தித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் ஊடகவியலாளர்கள் படுகொலை
மருத்துவர்கள் ஊடகவியலாளர்கள் பொதுச் செயலாளர்களின் பலரை மக்கள் படுகொலை செய்து வருகின்றது.
இரண்டு வருடங்கள் கடந்து தொடரும் இந்த கொடூரமான யுத்தத்தில் அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகி வருகிறார்கள்.
இன படுகொலையை நடத்தி ,தமது அடக்கு முறை அராஜகத்தை நடத்திவரும் ,யூத படைகளுக்கும் யூத அரசுக்கு எதிராக உலக நாடுகள் எந்த நடவடிக்கை மேற்கொள்ளாது மவுனமாக உள்ளன .
தொடர்ந்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு கொடுத்து வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்று தனியும் இந்த போர்..? அப்பாவி மக்கள் உயிர் எப்பொழுது காப்பாற்றப்படும் ..? என்பதாகவே தற்பொழுது செய்திகள் கேள்விகளாக வெடித்து பறக்கின்றன.













