மனைவியை மீட்டு தருக கணவர் யாழில் போராட்டம்

மனைவியை மீட்டு தருக காவனர் யாழில் போராட்டம்
Spread the love

மனைவியை மீட்டு தருக கணவர் யாழில் போராட்டம்

சவூதி நாட்டுக்கு வேலைக்கு கு சென்ற தனது மனைவியை மீட்டு தரும்படி கோரி ,கணவர் யாழ்ப்பாண கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

இவரது முறைப் பாட்டில் தனது மனைவி ஒழுங்கான சாப்பாடு இல்லாமலும் ,பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .

கொடுமைகள் தங்கா முடியா நிலையில் ,பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள மனைவியை மீட்டு தரும் படி கோரி இந்த போராட்டத்தை கணவர் முன்னெடுத்துள்ளனர்

வெளிநாட்டு மோகத்தில் முஸ்லீம் நாடுகள்;க்கு செல்லும் நம்ம தமிழர்கள் ,மற்றும் இலங்கையர்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .