கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்

Spread the love

கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதி கடலப்குதியில் உருக்குலைந்த நிலையில் மனித சடலம் ஒன்று

மீட்க பட்டுள்ளது

இவ்வாரு சில நாட்களுக்கு முன்னரும் மூன்று சடலங்கள் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிட தக்கது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply