மக்கள் வீடுகளை எரித்து கையளித்த ஆர்மேனிய இராணுவம்

Spread the love

மக்கள் வீடுகளை எரித்து கையளித்த ஆர்மேனிய இராணுவம்

ஆர்மேனியா மற்றும் சேர்பியன் படைகளுக்கு இடையில் கடும் சண்டை

இடம் பெற்ற வண்ணம் உள்ளது ,உலக நாடுகளின் தலையீட்டால் இரு நாட்டு இராணுவம் போர் ஓய்வு நிலைக்கு செல்வது என முடிவு செய்தன

இதன் படி அசேர்பியா இராணுவத்திடம் மீட்க பட்ட பகுதிகளில் சிலவற்றை

ஒப்படைக்க முடிவு செய்ய பட்டது ,அதன் படி அந்த அபகரிக்க பட்ட பகுதிகளில்

இருந்த மக்கள் வீடுகளை தீ வைத்து ஏறித்தான் அதன் பின்னர் எலும்பு

கூடுகளாக அந்த கிராமங்களை ஆர்மேனிய இராணுவம் ஒப்படைத்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி சம்பவ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *